பிரித்தானியாவில் ஒரே நாளில் கோடீஸ்வரரான தம்பதியினர்
பிரித்தானியாவில் வீடு ஒன்றை வாங்கிய தம்பதியர் அந்த வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த புதையலால் கோடீஸ்வரர்களாகியிருக்கிறார்கள். கிழக்கு யார்க்ஷையரிலுள்ள Ellerby என்ற இடத்தில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள் ஒரு தம்பதியர். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்கும்போது, சமையலறையில் மண்ணுக்கடியிலிருந்து ஏதோ மின்னுவதைக் கண்டுள்ளார்கள் அவர்கள். சரி அது ஏதாவது மின்சார வயராக இருக்கலாம் என முதலில் எண்ணிய அவர்கள் அதை கவனமாக பார்க்க, அது ஒரு நாணயம் என்பது தெரியவந்துள்ளது. உடனே அந்த பகுதியில் சற்று ஆழமாகத் தோண்ட, … Continue reading பிரித்தானியாவில் ஒரே நாளில் கோடீஸ்வரரான தம்பதியினர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed